Saturday, June 5, 2010

பாட்டு

கவியெழுத நான் நினைத்தேன்
கண்ணே உன் பெயரெழுதி
கவிமுடித்தேன் அன்றே நான்
கவிஞன் ஆனேன் - என்
புவிமுழுக்க புகுந்த உன்எண்ணம்
புலன்அள்ளி தின்னுதடி பூவே
தவிக்கஎன்னை விட்டு விட்டு நீ
தள்ளியிருக்க காரணமென்ன

No comments:

Post a Comment