இது ஒரு கவிதை தொடர்வண்டி
இந்த தொடர் வண்டி ஓட எரிபொருள் தேவை இல்லை. உங்கள் திருவருள் இருந்தால் போதும்.
Saturday, June 5, 2010
காதலுக்கு
திருவிழா எடுத்தால்
நீயும் நானும்
தெய்வமவோம்
நம் கவிதைகள்
நமக்காய்
பல்லக்கு தூக்கி ஊர்வலம் போகும் ...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment