Saturday, June 5, 2010

காதலுக்கு
திருவிழா எடுத்தால்
நீயும் நானும்
தெய்வமவோம்
நம் கவிதைகள்
நமக்காய்
பல்லக்கு தூக்கி ஊர்வலம் போகும் ...

No comments:

Post a Comment