Saturday, June 5, 2010

நிலவொளியில் மின்னுகிற
தூரத்து ஆற்றில்
இரவு குளிக்கபோனபோது
மின்னலாய் வந்த
உன் எண்ணங்கள்
என்னையும்
என் கவிதையையும்
எழுப்பி விட்டதடி .....

1 comment: