இது ஒரு கவிதை தொடர்வண்டி
இந்த தொடர் வண்டி ஓட எரிபொருள் தேவை இல்லை. உங்கள் திருவருள் இருந்தால் போதும்.
Saturday, June 5, 2010
நிலவொளியில் மின்னுகிற
தூரத்து ஆற்றில்
இரவு குளிக்கபோனபோது
மின்னலாய் வந்த
உன் எண்ணங்கள்
என்னையும்
என் கவிதை
யையும்
எழுப்பி விட்டதடி .....
1 comment:
Arul prakash
September 8, 2010 at 3:19 AM
Super ah irukku
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Super ah irukku
ReplyDelete