இந்த தொடர் வண்டி ஓட எரிபொருள் தேவை இல்லை. உங்கள் திருவருள் இருந்தால் போதும்.
Saturday, June 5, 2010
மரகிளையில் கூடு கட்டுகிற பறவைகள் கணக்காய் மனகிளையில் கூடுகட்ட விரும்பினேன் என எழுதி அடுத்த வரி கவிதைக்காய் அமர்ந்திருக்கிற பொழுது நீ போட்ட கோலத்தில் நானும் ஒரு புள்ளியானேன் .........
Eduthukaattu Uvamai ani arumaiiiiiii
ReplyDelete