Saturday, June 5, 2010

மரகிளையில்
கூடு கட்டுகிற
பறவைகள் கணக்காய்
மனகிளையில்
கூடுகட்ட விரும்பினேன் என எழுதி
அடுத்த வரி கவிதைக்காய்
அமர்ந்திருக்கிற பொழுது
நீ போட்ட கோலத்தில்
நானும் ஒரு புள்ளியானேன் .........

1 comment: