இது ஒரு கவிதை தொடர்வண்டி
இந்த தொடர் வண்டி ஓட எரிபொருள் தேவை இல்லை. உங்கள் திருவருள் இருந்தால் போதும்.
Thursday, October 22, 2009
இந்த ஈரம் எப்போது காயும்
ஈழம்
ஈரமாகவே
இருக்கிறது
இங்கு
யார்
நெஞ்சிலும்
ஈரம்
இல்லாததால்
...
இந்த
ஈரம்
கண்ணீரும்
ரத்தமும்
கலந்த
ஈரம்
....
ஒரு
காலத்தில்
அங்கு
ராஜாவை
வலம்
வந்தோம்
...
இன்று
மூல்வேலிக்கு
உள்ளே
முகவரி
இன்றீ
கிடக்கிறோம்
........
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment