Thursday, October 22, 2009

இந்த ஈரம் எப்போது காயும்

ஈழம்
ஈரமாகவே
இருக்கிறது
இங்கு
யார் நெஞ்சிலும்
ஈரம் இல்லாததால்...

இந்த ஈரம்
கண்ணீரும்
ரத்தமும்
கலந்த ஈரம்....

ஒரு காலத்தில்
அங்கு
ராஜாவை
வலம் வந்தோம் ...
இன்று
மூல்வேலிக்கு உள்ளே
முகவரி இன்றீ கிடக்கிறோம் ........

No comments:

Post a Comment