உன்னை
தேரடி வீதியில் தான்
முதல் முதலில்
பார்த்தேன் ....
அன்று முதல்
அது எனக்கு
தேவதை வீதி....
இந்த தொடர் வண்டி ஓட எரிபொருள் தேவை இல்லை. உங்கள் திருவருள் இருந்தால் போதும்.
Saturday, December 5, 2009
உண்மையிலே நீ ஒரு ஒரிஜினல் பீஸ் தெரியுமா .........
ஊருக்குள்
தெரு.....
ஆனால் நீ
தெருவில் நடந்தால்
தெருவுக்குள்
ஊர்.....
தெரு.....
ஆனால் நீ
தெருவில் நடந்தால்
தெருவுக்குள்
ஊர்.....
Wednesday, December 2, 2009
அன்பே நீ ....
கம்பன்
பாரதி
ஷெல்லி
மில்டன்
எல்லோரும்
கவிதை ஆனார்கள் ...
உன்
பெயர் இடபட்ட
என்
கவிதை புத்தகத்தில் .....
பாரதி
ஷெல்லி
மில்டன்
எல்லோரும்
கவிதை ஆனார்கள் ...
உன்
பெயர் இடபட்ட
என்
கவிதை புத்தகத்தில் .....
Subscribe to:
Posts (Atom)