Wednesday, December 2, 2009

அன்பே நீ ....

கம்பன்
பாரதி
ஷெல்லி
மில்டன்
எல்லோரும்
கவிதை ஆனார்கள் ...
உன்
பெயர் இடபட்ட
என்
கவிதை புத்தகத்தில் .....

No comments:

Post a Comment