Saturday, December 5, 2009

இது தேவதை கதை அல்ல கவிதை

உன்னை
தேரடி வீதியில் தான்
முதல் முதலில்
பார்த்தேன் ....
அன்று முதல்
அது எனக்கு
தேவதை வீதி....

No comments:

Post a Comment