Friday, January 1, 2010

நான் தானே

கண் திறந்து பாரடி ...

கண்ணீர் ஏனடி ....

நான் தானே

உன் எதிரில் இருப்பது.......

உன் நிழலாய் நடப்பது ........

நான் தானே

தோள்கள் எதற்காய் வாங்கி வந்தேன் - நீ

தோள்சாய தானே ....

மார்பை கூடாய் மாற்றி வைப்பேன் - நீ

குடியேறு மானே .......

இரவையும் நிலவையும் பிரித்து விட்டால்

கவிதையும் காதலும் இறந்து விடும்

இனிமையும் தனிமையும் விலகி நின்றால்

கண்களில் கண்ணீர் பிறந்து விடும் .........

No comments:

Post a Comment