நான் தானே
கண் திறந்து பாரடி ...
கண்ணீர் ஏனடி ....
நான் தானே
உன் எதிரில் இருப்பது.......
உன் நிழலாய் நடப்பது ........
நான் தானே
தோள்கள் எதற்காய் வாங்கி வந்தேன் - நீ
தோள்சாய தானே ....
மார்பை கூடாய் மாற்றி வைப்பேன் - நீ
குடியேறு மானே .......
இரவையும் நிலவையும் பிரித்து விட்டால்
கவிதையும் காதலும் இறந்து விடும்
இனிமையும் தனிமையும் விலகி நின்றால்
கண்களில் கண்ணீர் பிறந்து விடும் .........
No comments:
Post a Comment