Saturday, January 2, 2010

பூவே

நீ காற்றாக மாறிய காரணம்

புரியாமல் தவிக்கிறேன்

நெஞ்சில் ஓர் ரணம் ...........

மாயங்கள் உலகில் இல்லையடி - நீ

மந்திரத்தின் மூத்த பிள்ளையடி

உன் கற்பனைக்கு முன்பு

கவிஞனும் தோற்று போவான்

உன் கால் கொலுசொலி கேட்டால்

கேட்டவன் கவிஞன் ஆவான் ............

No comments:

Post a Comment