இந்த தொடர் வண்டி ஓட எரிபொருள் தேவை இல்லை. உங்கள் திருவருள் இருந்தால் போதும்.
பூவே
நீ காற்றாக மாறிய காரணம்
புரியாமல் தவிக்கிறேன்
நெஞ்சில் ஓர் ரணம் ...........
மாயங்கள் உலகில் இல்லையடி - நீ
மந்திரத்தின் மூத்த பிள்ளையடி
உன் கற்பனைக்கு முன்பு
கவிஞனும் தோற்று போவான்
உன் கால் கொலுசொலி கேட்டால்
கேட்டவன் கவிஞன் ஆவான் ............
No comments:
Post a Comment