Friday, January 1, 2010

உயிரே பூங்காற்றே

நிலவே பூங்கனவே - உன்

வாழ்வில் என்ன சோகம் - ஏன்

வாடி போனது தேகம் ..................

நான் என்ன உன்னை

விட்டு விட்டா போவேன்

விட்டு விட்டால் சாவேன்

என் வாழ்வே நீ வா .....................

கடலும் அலையும்

பிரியும் தேதி பிரிவோம் - அதுவரை

ஒன்றாக திரிவோம்

என் கனவே நீ வா .......

மாயம் கண்டு மயங்காதே

காயம் கண்டு மருகாதே

சோகம் உன்னை சேராமல்

பார்த்து கொள்வேன் கலங்காதே .........

No comments:

Post a Comment