உயிரே பூங்காற்றே
நிலவே பூங்கனவே - உன்
வாழ்வில் என்ன சோகம் - ஏன்
வாடி போனது தேகம் ..................
நான் என்ன உன்னை
விட்டு விட்டா போவேன்
விட்டு விட்டால் சாவேன்
என் வாழ்வே நீ வா .....................
கடலும் அலையும்
பிரியும் தேதி பிரிவோம் - அதுவரை
ஒன்றாக திரிவோம்
என் கனவே நீ வா .......
மாயம் கண்டு மயங்காதே
காயம் கண்டு மருகாதே
சோகம் உன்னை சேராமல்
பார்த்து கொள்வேன் கலங்காதே .........
No comments:
Post a Comment