Friday, January 1, 2010

கண்ணே ஏன் நீ கலங்குகிறாய்

கண்ணீர் கொண்டு ஏன் நீ முகம் கழுவுகிறாய்

யாரும் உன்னை தீண்ட வந்தால்

திரும்பி பாரடி நான் இருப்பேன் - உயிர்

தீரும் வரைக்கும் உன் நிழலாய் - நீ

திரும்பும் திசையில் நான் நடப்பேன்

No comments:

Post a Comment