காதல் பெண்ணே
கவிதை எழுதும் உன் கண்கள்
கண்ணீர் எழுத கூடாதடி - நீ
கண்ணீர் எழுத கண்டால்
காற்றும் நிலவும் தூங்காதடி.........
நீ ஓடோடி வந்ததை கண்டு
உயிர் கூத்தாடி போனதடி
மார்போடு முகம் புதைக்க
மனம் காத்தாடி ஆனதடி .....
வரம் கொடுக்கும் தேவதை உனக்கு
சாபம் கொடுத்தது யாரு
வாடிய பூவை கையில் எடுத்து
வாழ்கைய படித்து பாரு
நான் இருப்பேனே
உன்னை
என் தோள் சுமப்பேனே
நீ நடக்க
நீ சிரிக்க
அந்த அழகை
பார்த்து கிடப்பேனே
என் பொன் மானே ..............
No comments:
Post a Comment