இது ஒரு கவிதை தொடர்வண்டி
இந்த தொடர் வண்டி ஓட எரிபொருள் தேவை இல்லை. உங்கள் திருவருள் இருந்தால் போதும்.
Friday, November 27, 2009
மா வீரர் கதை படிப்போம்
இந்த மா வீரர் நாளில்
நாம் மா வீரர் கதையை படிப்போம் ...
அடுத்த மா வீரர் நாளில்
அந்த___________கதையை முடிப்போம் .....
காலம் வரும்
அதுவரை நாம் பொறுத்திடுவோம் .........
ஈழம் வரும்
ஈழ மண்ணில் சேர்ந்து சிரித்திடுவோம்
வாழ்க தமிழ்..
வளர்க தமிழ் உள்ளம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment