Friday, November 27, 2009

மா வீரர் கதை படிப்போம்

இந்த மா வீரர் நாளில்
நாம் மா வீரர் கதையை படிப்போம் ...

அடுத்த மா வீரர் நாளில்
அந்த___________கதையை முடிப்போம் .....

காலம் வரும்
அதுவரை நாம் பொறுத்திடுவோம் .........

ஈழம் வரும்
ஈழ மண்ணில் சேர்ந்து சிரித்திடுவோம்

வாழ்க தமிழ்..
வளர்க தமிழ் உள்ளம்.




No comments:

Post a Comment