Wednesday, September 1, 2010

வாடாத பூக்கள் ...

உனக்காய் எழுதிய
முதல் கவிதை
எந்த திருத்தமுமின்றி
அப்படியே இருக்கிறது
உன்னை போல அழகாய்...............

No comments:

Post a Comment